RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

முகப்பு

விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு

Nov 24, 2025 07:30 AM

106

விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு

கரூர் விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. விசாரணை

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரிடம் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. கரூர் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வரும் சிபிஐ முகாம் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜராகினர்.

விஜயின் பிரச்சார வேனில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், த.வெ.க. நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies