பழிவாங்கும் நடவடிக்கையில் 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக கரூரில் கடத்தப்பட்டு மீட்கபட்ட மாவட்ட கவுன்சிலர் திருவிக தெரிவித்துள்ளார்.
கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவருக்கான தேர்தல...
கரூரில் சித்தர் என்றழைக்கப்பட்ட மனநலம் பாதித்த முதியவர், மாவட்ட நிர்வாகம் காவல்துறை பாதுகாப்புடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதித்...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதியில் 60 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள பழமையான வீடுகளை கணக்கெடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அ...
சக மாணவிகள் முன்பு ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்து மாடியில் இருந்து குதித்ததாக லாலாபேட்டை அரசுப்பள்ளி மாணவி கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ...
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்த சில மணி நேரத்தில் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வீடு ஒதுக்கி அதற்கான ஆணையை அளித்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.
எம்சிஏ பட்டதாரிய...
கரூர் மாவட்டம் சுக்காலியூரில் கழிவு நீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாள்களுக்குப் பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் க...
கரூரில் கணவரை இழந்த பெண், 2 பெண் குழந்தைகளுடன் ஆதரவு இல்லாமல் தவிப்பதாக மனு அளித்த சில மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், அந்த பெண்ணுக்கு இலவச வீடு ஒதுக்கி உத்தரவிட்டார்...
கரூர் மாவட்டம்...