கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்...
கரூரில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்...
கரூரில் நோட்டீசை வாங்க மறுத்த துணைமேயர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராயனூர் தீரன் நகரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிற்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்ற வருமா...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்...
கரூர் ராமகிருஷ்ணாபுர...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவு...
வரி செலுத்த வந்த பலர் வரிசையில் காத்திருந்த நேரத்தில் வியாபாரி கொண்டு வந்த சேலையை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரூர் மாநகராட்சி வரி வசூல் கவுன்ட்டர்...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட15 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி விடுமுறை காரணமாக ஒன்றாக கூட்டாஞ்சோறு...