778
கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மு...

684
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆய்விற்கு பிறகே பயன்பாட்டிற...

439
தெலங்கானா மாநில முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் மைதானத்தில் நடைபெற்...

713
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...

671
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்ம பூமி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயி...

781
வெள்ளம் சூழ்ந்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட நபர் 3 நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. திருப்போரூரை...

761
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் மந்தமான செயல்பாடே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பேசிய அவர், ஆளுங்கட்...



BIG STORY