278
நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...

351
காலிஸ்தான் பிரிவினைவாத  சக்திகளின் செயல்பாடுகளால், இருதரப்பு உறவு பாதிக்கப்படுமென கனடாவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது.  இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் படுகொலை செய்த சம்ப...

317
நடப்பாண்டில் நாடு முழுவதும 50 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 30 அரசு மற்றும் 20 தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட...

389
டிரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் போதைப் பொருள்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த அந்நாட்டின் மீது மேலும் ஒன்று அல்லது 2 துல்லியத் தாக்குதல்களை இந்தியா நடத்த வேண்டுமென்று பஞ்சாப் ஆளுநர் பன்...

311
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப...

775
இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோய் இருப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆ...

873
சென்னையில் குடித்து விட்டு கார் ஓட்டிய சினிமா பிரமுகருக்கு, போலீஸ் வாகன சோதனை குறித்து தகவல் சொல்வதற்காக முன்னால் இரு சக்கரவாகனம் ஓட்டி சென்ற துணை நடிகர், அந்த குடிகார கூட்டாளியின் கார் மோதி பலியான...



BIG STORY