741
மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். கடந்த ஆண்...

387
அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறி விட்டு, கார் பந்தயத்துக்கு 42 கோடி ரூபாய் அரசு நிதி வீண் செலவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில்...

432
தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய...

739
தனியார் தொலைக்காட்சியின் பிரபல காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் வீட்டிற்குள் இருக்கும் போதே, வீட்டின் வரவேற்பறையில் புகுந்த கொள்ளையன் , அங்கிருந்து ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போனை களவாடிச் சென...

278
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்...

324
அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி ஆளுநர்...

925
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐஓபி காலனிக்கு குட்டியுடன் வந்த பெண் யானை, வீடு ஒன்றுக்குள் புகுந்து உணவு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி ம...



BIG STORY