ஆசியாவில் டெங்கு பாதித்த நாடுகளில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்கு பாதித்து ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளத...
தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் திருவாக்கவுண்டனூரில் கட்சி...
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில், அகிம்சாமூர்த்தி காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடந்த கிராமசபைக்கூட்டத்தில் எம்.எல்.ஏ முன்னிலையில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலர் க...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிர்வாகித்துவரும் அரசு உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.
ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்றுவருவதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்...
திருட்டு ஆட்டோவில் சென்னை முழுவதும் சுற்றிச் சுற்றி வழிப்பறி செய்து வந்த 2 பேர், திருட்டில் அடுத்த கட்டத்துக்கு போக நினைத்து, திறந்து கிடந்த அலுவலகத்துக்குள் புகுந்து லேப் டாப்பை எடுத்துச் செல்ல மு...
போராடும் ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, நினைவிடம் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கான நிதி எங்கிருந்து வந்தது...
தமிழகத்தில், தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் பெற்ற கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க தனது தலைமையிலான அரசு எந்நாளும் உழைக்கும் என முத...