154
மணிப்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்யப்படவிருந்த 9 கோடி ரூபாய் மதிப்புள்ள மெட்டாபெத்தமைன்  போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசா...

208
பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான மெல்லிசை பாடல்களை...

351
சட்டப்பேரவையில், யாருடைய ஆட்சியில் கல்வி வளர்ச்சி மேம்பட்டது என்பது குறித்து திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே...

652
புதுச்சேரிக்கு சென்று மித மிஞ்சிய மது போதையில் போலீசாரை அடித்து ரகளையில் ஈடுபட்ட தமிழக காவலர் ஒருவரை தண்ணீரால் குளிப்பாட்டி சட்டையை கழற்றி காவல் நிலையத்தில் அமர வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஊருவி...

875
பல ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி, அதனை விட்டு வெளியே பறக்க தயாராகி விட்டதாக குறிப்பிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத்தில் களம் மாறிவிட்டதாகவும், அரசியல் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டதாகவும் ...

332
பெரும்பாலான போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்படுவதால், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமானது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து...

429
சேலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்ததாக ஆடியோ வெளியான விவகாரத்தில், பதிவு எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வனவாசி அரசினர் மேல்நிலைப்பள்ளி...



BIG STORY