ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் உலர்த்தும் விவசாயிகள்..!
Nov 17, 2025 09:29 AM
43
நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் உலர்த்தும் விவசாயிகள்..!
மதுரை வடுகபட்டியில் கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை எனக்கூறி நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்முதல் செய்வதற்கு தாமதமாவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைவிடுவதாகவும், உலர்த்த போதுமான ஆட்கள் கிடைக்காமல் அவதிபடுவதால் விரைந்து கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu