RECENT NEWS

சட்டவிரோத, செயற்கை போதைப்பொருள் உற்பத்தி மையம் அழிப்பு..!

சட்டவிரோத, செயற்கை போதைப்பொருள் உற்பத்தி மையம் அழிப்பு..!

Jul 18, 2025

சட்டவிரோத, செயற்கை போதைப்பொருள் உற்பத்தி மையம் அழிப்பு..!

சட்டவிரோத, செயற்கை போதைப்பொருள் உற்பத்தி மையம் அழிப்பு..!

Jul 18, 2025

முகப்பு

கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி

Jun 27, 2025 03:30 PM

98

கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி

கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை கோடம்பாக்கத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணைத் தாக்கிய புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் சரமாரி கேள்விகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

250 சவரன் நகை, 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்ட பிறகும் 30 லட்சம் ரூபாய் கேட்டு அப்பெண்ணை கொடுமைப்படுத்தியாகப் புகாரளிக்கப்பட்டது.

தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண், வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில் கணவர் சண்முகராஜன், மாமனார் குருநாதன், மாமியார் சரோஜா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies