முகப்பு
கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி
Jun 27, 2025 03:30 PM
94
கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை கோடம்பாக்கத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணைத் தாக்கிய புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் சரமாரி கேள்விகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
250 சவரன் நகை, 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்ட பிறகும் 30 லட்சம் ரூபாய் கேட்டு அப்பெண்ணை கொடுமைப்படுத்தியாகப் புகாரளிக்கப்பட்டது.
தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண், வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில் கணவர் சண்முகராஜன், மாமனார் குருநாதன், மாமியார் சரோஜா ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu