மதுரையில் ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த ஜெயலெட்சுமி மது...
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
அங்கு காவலராக பணியாற்றி வரும் அன்புராணி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்....
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டில் இருந்து 4 செல்போன்களை திருடிச்சென்ற திருடர் ஒருவர், செல்போன் உரிமையாளரின் மனைவிக்கு போன் செய்து செல்போனை திருப்பித்தர பேரம் பேசி போலீசிடம் சிக்கி உள்ளார். க...
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ரவுடி ‘குள்ள’ விஸ்வா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு முன்பாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த விஸ்...
சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் சீமான் மீது புகார் அளிக்க வந்த வீரலட்சுமிக்கு எதிராக கோஷமிட்ட சீமான் ஆதவாளர்கள், ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை காவல் ஆணையர் அலுவலக...
மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொன்று செப்டிக் டேங்கிற்குள் சடலத்தை மறைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கட்டியிருந்த சிகப்பு கயிறு மூலமாக துப்பு துலக்கி மனைவியை, போலீஸார் கைது செய்தனர்.
ச...
25 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்துள்ளதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
குரு சிஷ்யன் திரைப்படத்தில் அறிமுகமா...