1811
தெலுங்கானாவில், வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர், தனது இரட்டைக் குழந்தைகளை 8வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். செகந்திராபாத்தில் உள்ள பன்சி...

11808
மேட்ரிமோனியல் மூலம் தன்னை சிங்கிள் எனக்கூறி, 80 சவரன் நகைகளை வரதட்சணையாகப் பெற்று தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய துபாய் ரிட்டன் மாப்பிள்ளை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 4 வதாக ...

2296
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அர...

31849
சென்னையில் வரதட்சனை கொடுமையால் பிரிந்து சென்ற மனைவி தனது உடமைகளை எடுப்பதறக்காக கணவர் வீட்டின் பூட்டை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்றது தொடர்பான வழக்கை சாதகமாக முடித்து வைப்பதற்கு 20 ஆயிரம் ரூ...

4311
மயிலாடுதுறை அருகே வரதட்சனை கொடுமையால் கணவனின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவான நிலையில், 20 நாட்கள் வீட்டிற்கு வெளியே சமைத்து தூங்கி காத்திருப்பு போராட்டம் நடத்திய மருமகள் ஆவேசமாகி கட...

3379
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில், வரதட்சணை கேட்டு மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர். 2 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையான சரவணன், அடிக்கடி மது போதையில் மனைவி...

9162
காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் , கணவர் வீட்டாரின் டார்ச்சர் தாங்க இயலாமல், 5 முறை தற்கொலைக்கு முயன்று 6 வது முறையாக உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது. தனக்கு பிறந்த பெண் ...



BIG STORY