177
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டுவிட்டதால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெ...

376
நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன...

404
காலிஸ்தான் பிரிவினைவாத  சக்திகளின் செயல்பாடுகளால், இருதரப்பு உறவு பாதிக்கப்படுமென கனடாவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது.  இந்திரா காந்தியை காலிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேர் படுகொலை செய்த சம்ப...

393
நடப்பாண்டில் நாடு முழுவதும 50 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 30 அரசு மற்றும் 20 தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட...

455
டிரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் போதைப் பொருள்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த அந்நாட்டின் மீது மேலும் ஒன்று அல்லது 2 துல்லியத் தாக்குதல்களை இந்தியா நடத்த வேண்டுமென்று பஞ்சாப் ஆளுநர் பன்...

348
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப...

580
சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை வீசினால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவார்கள் என்று எச்சரிக்கும் போக்குவரத்து போலீசாரே, விபத்துக்கள் குறைய வேண்டும் என்று திருநங்கை ஒருவரை வைத்து சாலைக்கு...



BIG STORY