7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தடை செய்யப்பட...
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாம...
சென்னையில் நீதிபதி ஒருவரின் வீட்டில் 450 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபரை, 7 ஆண்டுகள் கழித்து சென்னை விரல் ரேகை பிரிவு போலீசார் NAFIS என்ற மென்பொருள் உதவியோடு கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த...
உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த பட்டியலுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 5 ப...
கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே, ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில், ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யுமாறு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர...
பல்வேறு புகார்களுக்கு உள்ளான திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனாவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மாதத்திற்கு முன்பு ஜமுனா நீதிபதியாக பணியாற்றிய ...
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற பதவியே...