RECENT NEWS

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

முகப்பு

குடிசைகளை அகற்ற வந்த அதிகாரிகள் மீது மிளகாய் பொடியை வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதலில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்

Jun 17, 2025 06:24 AM

54

குடிசைகளை அகற்ற வந்த அதிகாரிகள் மீது மிளகாய் பொடியை வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதலில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்

குடிசைகளை அகற்ற வந்த அதிகாரிகள் மீது மிளகாய் பொடியை வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதலில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ராயர் வனச்சரகப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை அகற்ற வந்த வனத்துறை அதிகாரிகள் மீது பழங்குடியின மக்கள் மிளகாய் பொடியை வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

குடிசைகளை இடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பொக்லைனை அவர்கள் சேதப்படுத்தி, ஓட்டுநரை கத்தியால் குத்தியதால் வனத்துறையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
 நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராயர் வனச்சரகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies