ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில், அகிம்சாமூர்த்தி காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடந்த கிராமசபைக்கூட்டத்தில் எம்.எல்.ஏ முன்னிலையில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலர் க...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரை இருபது பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்திற்கு புறப்பட்ட அப்பேருந்தின் முன் தாங்கள் நி...
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சாலையோரம் இருசக்கரவாகனத்தை நிறுத்தி மது அருந்தியதைக் கண்டித்த காவலரிடம், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என ஆவேசமான குடிகாரர் வாக்குவாதத்தில்...
பெங்களூரு அருகே ஓட்டலில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த, மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரை அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்...
தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சந்தோஷபுரம் குளக்கரை நடைபயிற்சி பாலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் , காதலர்கள் ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் அ...
உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில் நடந்த இந்த நிகழ்வையடுத்து ப...
சந்திரமுகி-2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தண்ணீர் குடிக்கச்சென்ற மாணவரை பவுன்ஸ்சர்ஸ் தாக்கி விரட்டியதால் கைகலப்பு உருவானது. கல்லூரிக்குள் நடந்த திரைப்பட விழாவில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்...