778
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கீவின் கிழக்கு புறகரில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ...

748
சிரியா எல்லையில், லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 ...

1075
கீவ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கீவ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி...

1321
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி காலில் மிதித்துள்ளார். தில்சிவா கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினரும், போலீச...

1132
மத்திய உக்ரைனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. இதில் மருத்துவமனை கட்டிடம் தீப்பற்றியதோடு, சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இடுபாடுகளில் சிக்கி ...

2065
நாகர்கோவில் அருகே மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தார். திட்டுவிளையைச் சேர்ந்த பவுல் - அமலோத்பவம் தம்பதிக்கு மோகன் தா...

1665
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் லக்கேஜ் எடுக்கச் சென்ற பயணிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கடந்த திங்கட்கிழமை காலை விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மூன்றா...



BIG STORY