தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் மணமகன் உடன் மகிழ்ச்சியுடன் நடனமாடிய மணப்பெண், திருமணம் முடிந்தபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெஹபூப் ந...
காதலனை ஏவிவிட்டு கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. திருமணமான ஒரு மாதத்தில் இரண்டு முறை கணவனை கொலை செய்ய முயன்...
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் பயணிகள் வாகனம் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் எல்லரெட்டி என்னும் ஊரில் ...
பம்பாய் பட பாணியில் வேற்று மத பெண்ணை, காதலித்து திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கத்தியால் குத்தியும் இரும்பு கம்பியால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாதாத்ரி மாவட்டத்தில் சுமார் 35 ஆண்டுகள்...
திருமணமாகி 2 வருடம் கடந்த நிலையில் மனைவி அழகில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த கணவன், மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம...
தெலங்கானாவில் ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளையும் மீண்டும் சரிபார்க்கும்படி அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து 19 ...