கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் இதனால் அதனை போட்டுக் கொள்ள தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் உள்ள கோவில் ஒ...
தெலுங்கானாவில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 3 பேர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிட்டியாலா சந்திப்பில், ஒரே இருசக்...
தெலுங்கானாவில் பிப்ரவரி 1-ம் தேதி அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வ...
விதிமுறைகளை மீறி மோசடியாக செயல்படும் 113 கடன் திட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என தெலங்கானா காவல்துறை கூறியுள்ளது.
இந்த 113 செயலிகளை கூகுகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என தெலங்கானா காவ...
தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை தனது தம்பியுடன் சேர்ந்து தாயே கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகார...
பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்த 279 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியோரை பரிசோ...
தெலங்கானா மாநிலம் விகாரபாத்தில் ஆட்டோ மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் பலியாகினர்.
செட்டிபள்ளி தாண்டா கிராமத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் 5 கூலி தொ...