தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில், வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தின்போது, புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி, 4 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
செகந்தராபாத்தில் ஸ்வப்னலோக் வணிக வளாகத்தில்...
அமலாக்கத்துறையின் விசாரணை சம்மனுக்கு தடைகோரி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி அரசின் மதுபான கொள...
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான சர்மிளா கைது செ...
மகளிர் இடஒதுக்கீடு கோரும் தார்மீக உரிமை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதாவிற்கு இல்லை என பாஜக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீட...
தெலுங்கானா மாநிலத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்தி விற்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கான மாநிலம், ரெங்காரெட்டி பகுதியில் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள...
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த காணொளி வெளியாகி உள்ளது.
நிர்மல் ம...
தெலுங்கானாவில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையான இளைஞர் ஒருவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போக்குவரத்து காவலர் ஒருவர் காப்பாற்றினார்.
ரங்கார ரெட்டி மாவட்டம் ராஜேந்திரா நகரில் அரசுப் பேருந்து ஒன்றில...