RECENT NEWS

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி வி.ஏ.ஓ கைது

முகப்பு

மலையடிவாரத்தில் அரை மயக்கத்தில் கிடந்த சிறுத்தையை வலைவீசி மடக்கிப் பிடித்த வனத்துறையினர்

Jun 17, 2025 02:24 AM

46

மலையடிவாரத்தில் அரை மயக்கத்தில் கிடந்த  சிறுத்தையை வலைவீசி மடக்கிப் பிடித்த வனத்துறையினர்

மலையடிவாரத்தில் அரை மயக்கத்தில் கிடந்த சிறுத்தையை வலைவீசி மடக்கிப் பிடித்த வனத்துறையினர்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கோசிகியில் மலைஅடிவார பகுதியில் அரை மயக்கத்தில் சிறுத்தை கிடப்பதாக விவசாயி ஒருவர் அளித்த தகவலில் வலைவீசி அதனை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

மயக்கம் தெளிய வைப்பதற்காக சிறுத்தையை கூண்டில் அடைத்து தண்ணீரை ஊற்றினர்.

தண்ணீர் தேடி மலையிலிருந்து சிறுத்தை கீழே வந்திருக்கலாம் எனவும், எதனால் மயக்கம் அடைந்தது என மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies