ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேஷாசல வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிய 2 பேர் அதை திருப்பதி...
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட...
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜக்கையாய்பேட்டையில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, வீராங்கனைகளுடன் இணைந்து கபடி விளையாடினார்.
நிகழ்ச்சிய...
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் அருகே இயங்கி வரும் மின்னணு உபகரண தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
பாக்ஸ்லிங்க் என்னும் மி...
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் டிராக்டர் டயருக்கு காற்று நிரப்பும்போது, டயர் டியூப் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியு...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆக்கபள்ளம் கிராமத்தில் வன விலங்குகள் விவசாய விளை நிலங்களில் புகுந்த...
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில் திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 110 அடி உயர மின் அலங்கார கோபுரம் சரிந்து விழுந்தது. 110 அடி உயர மின் அலங்கார கோப...