ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட...
சேலத்தில் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்களுடன், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடலை வ...
ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடியை 8 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
டி. சுப்புலாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடி...
கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் நான்கு ஆண்டுகளாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
வயல்களை சேதப்படுத்தி வீடுகளை தாக்கி ஊர்மக்களைய...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநில...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்த 50 காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
ஊடேதுர்கம் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 50 காட்டு யானைகள் வெளியேற...
மத்தியப் பிரதேசம் சத்புரா புலிகள் காப்பகத்தில் புலிக்கு அருகில் சென்று வீடியோ எடுத்து பதிவிட்ட நடிகை ரவீணா டாண்டன் மீது வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
புலி நடமாடும் பகுத...