செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு ந...
மதுரை மேலூர் அடுத்த பெருமாள் மலை குடியிருப்புக்குள் சீற்றத்துடன் புகுந்த குட்டி விலங்கை பூனைக்குட்டி என நினைத்து பால் ஊட்டிய நிலையில், அது கொடும்புலிக் குட்டி என்பது தெரியவந்ததால் அதனை கூண்டில் அடை...
கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புலிநகம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வனவிலங்கு சார்ந்த பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்பட்டதையடு...
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சாலையைக் கடக்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
ஊட்டமலை சாலையில் முதலைப் பண்ணை அருகே காவிரி ஆற்று படுகையில் இருந்து மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக...
மசினகுடியில் குடும்பத்துடன் தங்கும் விடுதிக்கு சென்றவரை இரவில் வழிமறித்து வாகனத்துடன் அழைத்துச்சென்று வனத்துறை அலுவலகத்தில் சிறைவைத்த அதிகாரிகள், தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் வசூ...
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் புகுந்த சுமார் 10 அடி நீள முதலை வனத்துறையினரால் பிடித்து செல்லப்பட்டது.
புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரிடம் இருந்து, தங்களது வீட்டு பின்புறம் உள்ள நீச்சல்...
தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுற்றித் திரிந்த காட்டுயானை அரிசிக் கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கேரளாவில் பலரை கொன்ற அரிசிக் கொம்பனை அம்மாநில வனத்...