முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை
Apr 27, 2025
முகப்பு
தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் அபராதம் .. மே மாதம் முதல் நடவடிக்கை.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு
Apr 12, 2025 02:17 AM
80
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத தொழில் நிறுவனங்கள் மீது, மே மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் எச்சரித்துள்ளார்.
திருப்பூரில் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய கிளை அச்சகத்தை அமைச்சர் கயல்விழியுடன் சேர்ந்து திறந்து வைத்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறினார்.
தமிழில் பெயர் பலகை அமைக்காமல், விதிமீறும் நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu