ராணிப்பேட்டையில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருள் அடங்கிய நலதிட்ட உதவிகளை வழங்குவதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டவர்களிடம் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்....
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் அணி பட்டத்தை வென்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வந்த 2 பேர் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ...
இளம் ரஷ்யர்கள் போதுமான தேசபக்தியுடன் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யர்கள் அதிபருக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்பதை அறிய விளாடிமிர் புடினின் மகள் கேடரின...
புதுச்சேரி வில்லியனூரில் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணுவாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த போது, அங்குவந்த மர்ம கு...
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 3வது வார பூச்சொரிதல் விழாவில் மாவட்ட காவல்துறை சார்பில் டிஐஜி, எஸ் பி உள்ளிட்ட 300 காவல்துறையினர் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்க...
காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யமுடியாமல் பஞ்சாப் போலீசார் திணறி வருகின்றனர்.
அவர் நாளொரு வேடத்தில் ஹரியானா, டெல்லி என்று பல இடங்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது. கண்காணிப்புக்...