ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பலம் பொருந்திய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பக்தர்களின் உண்டியல் காணிக்கை கோவில் வளர்ச்சிக்கு மட்டுமே செலவிடப்பட...
தமிழ் மொழி என்பது மற்ற மொழிகளில் இருந்து வந்தது அல்ல, தமிழ் என்பது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட மொழி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கத்தின...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் குடிசை வீடு எரிந்து நாசமானது.
ஆரணியில் ஜீவா என்பவர் தனது மகள் அபிநயாவுடன் குடிசையில் வசித்...
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்தபடி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெ...
திருவண்ணாமலை ஆரணி அருகே, உணவகத்தின் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய இரண்டு பெண்கள், கல்லாப்பெட்டியிலிருந்த நான்காயிரம் ரூபாயை திருடிச்சென்றனர்.
ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் இயங்கி வந்த அந்த அசைவ உணவ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உறவினர்கள் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சாலவேடு கிராமத்தில் உள்ள பள்ளியில் ...
ஆரணி காவல் நிலையத்தில் வைத்து இடப்பிரச்சனை தொடர்பான விசாரணையின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், உதவி ஆய்வாளரை சாதி பெயரை கேட்டு ஒருமையில் பேசிய சம்பவத்தின் வீடிய...