வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் மந்தமான செயல்பாடே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பேசிய அவர், ஆளுங்கட்...
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர...
திருவண்ணாமலை அருகே, அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத், சதீஷ் ஆகியோர் அருகிலுள்ள ஒட்டகுடிசல் ...
திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது பிரம்மாண்டமான நெய்க் கொப்பறையில் தீபம் ஏற்றப்பட்டதும் மலையின் மீதும் அடிவாரத்திலும் கோயில் ...
ஆவினின் பச்சை நிற பாக்கெட் விற்பனையை நிறுத்துவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4 புள்ளி 5 சதவீதம் கொழுப்புச் சத்து கலக்கப்பட்ட, 40 சதவீத பங்குள்ள பச்சை நிற பாக்கெட் பால...
தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
லால்குடியில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், தம்மை சந்தித்த பெண் கொத்தனார் ஒர...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், வெள்ளி விமானத்தில் மாட வீதிகளில் உலா வந்த பஞ்ச மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
விந...