கோயம்புத்தூர் அருகே கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தி பெண் ஒருவரின் மண்டையை உடைத்த போதை ஆசாமியை கட்டிவைத்து அடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
க...
தமிழர் திருநாளாம் தை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படும். சூரிய பகவ...
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் 44 வது செயற்குழு கூட...
கோயம்புத்தூரில் உலக நன்மைக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் கிராம மக்கள் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்து வழிபட்டனர்.
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோ...
இங்கிலாந்தில் இருந்து, தமிழ்நாடு திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், ஆரோவில், மரக்காணம், வானூர், காணை ஆகிய ...
சேலத்தில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு கோவை டான்பிட் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சூரமங்கலத்தில் ஜெய் ஈமு பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி 73 பேரி...
உதகை மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்ட்டு விட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், 13 நாட்கள் மட்டுமே தனியார் நிறுவனம் இயக்க அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கோயம்புத்...