கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
சட்ட விரோத குவாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
Dec 02, 2025 12:37 PM
24
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி
தென்காசி மாவட்டத்தில், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கல்குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அபராத தொகை வசூலிக்கப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?, அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu