திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்துவிட்டு, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.&...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இண...
சேலத்தில் அரசின் விதிகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகைகள் பொருத்தியிருந்தவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சோதனையில் ...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், கட்டுமானப்பணி தாமதத்தை சுட்டிக்காட்டி, ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்துக்கொண்டார்...
தூத்துக்குடியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 500 லிட்டர் கலப்பட பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் கலப்பட பால் விநியோகம் செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன்...
தூத்துக்குடி மாநகரில் பாலில் தண்ணீர் மற்றும் ரசாயணம் கலந்து விற்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 1500 லிட்டர் பாலை பறிமுதல் செய்த நிலையில், ஆவின் நிறு...
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித...