தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடகம், கேரள கடலோர பகு...
தென்காசியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாகப் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள செங்கோட்டை, கடையநல்லூர், புளியரைப் பகுதிகள...
தென்காசி அருகே வட்டிக்கு பணம் கொடுத்து வந்த ராணுவ வீரரின் மாமியார், மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் ம...
தென்காசி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலங்குளம் அருகே மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள தேநீர்க்கடையில் தேநீர் அருந்தினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமு...
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே உரையாற்றும் முதலமைச்சர், களக்காடு, சேரன்மாதேவி உள்ளிட்ட ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வடிவேலு பாணியில் அரசுப் பேருந்தின் முன்பக்கம் நின்றவாறு பயணம் செய்த குடிபோதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த காள...
இருபது லட்ச ரூபாயை அபகரிப்பதற்காக, சென்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர், தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் 3...