2203
தென்காசி மாவட்டம் புளியரையில் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். கோட்டைவாசல் கருப்ப சுவாமி கோவிலில் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரப்ப...

5005
தென்காசியில் காதல் திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ஆவுடையானூரைச் சேர்ந்த குத்தாலிங்கம், கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆ...

1478
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொட்டியான் குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்து குடியிருப்புகள் கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மே 16 முதல் 18ஆம் தேதி வரை விவசாயிகள் தங...

5909
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து, பணி நிரந்தரம் அடைந்த ஊழியரின் அரியர் தொகையை வழங்குவதற்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட குடிநீர் வடிகால் வாரிய...

1436
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவருக்கும் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நகராட்சி அலு...

1620
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாப்பாடு போட்டுத்தர மறுத்து கோவிலுக்கு புறப்பட்ட மனைவி மீது கணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.  இந்த படத்தில் வரும் சிரிப்பு சூனா பானா ப...

1166
தென்காசி அரசு மருத்துவமனையில் நான்கு பெண்கள் லிப்டில் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர். உறவினரை சிகிச்சைக்கு சேர்க்க வந்த இடத்தில் லிப்டில் சிக்கியதால் மர...



BIG STORY