தென்காசியில் கடந்த 4-ஆம் தேதி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்த மகளையும் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊராட்சிக் குழு கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவிக்கும், பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் உருவானது.
மாவட...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் மீதும் தீப்பற்றியதில் அவரும் உயிரிழந்தார்.
கடையநல்லூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - மேனகா தம்பதிக்கு...
தென்காசி மாட்டம் குத்துக்கல்வலசையில் அரசியல் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், சாலையோர சிசிடிவி கேமிராக்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கை...
தென்காசி அடுத்த செங்கோட்டை அருகே தனியாக ஆட்டோவில் சென்ற போது ஆபாசமாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆட்டோ ஓட்டுனரை , பெண் ஒருவர் விளக்குமாற்றால் அடித்து வெளுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆட்டோ மன்மதனுக்க...
தென்காசியில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற இரண்டு ஐடிஐ மாணவர்கள், பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தனர்.
4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அய்யனார் கோயிலில் சாமி கும்பிட வந்த இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் பல்வேறு கி...