RECENT NEWS

ஆந்திராவில் மகளிருக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்..! முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் தொடங்கி வைத்தனர்..

முகப்பு

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கொடூரன்

May 04, 2025 12:06 PM

297

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கொடூரன்

மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவன் கைது

வேலூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கீழ் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிக்குமார் தாக்கியதில் காயமடைந்த அவரது மனைவி விஜயசாந்தி, பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே மருத்துவமனைக்கு சென்ற ரவிக்குமார், கத்திரிக்கோலால் விஜயசாந்தியை குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஷாக் அடிக்கும் கரண்ட் பில்... அதிர்ச்சியாகும் பொதுமக்கள்... தாமதமாகும் மின் கணக்கிடும் பணி, எகிறும் கரண்ட் பில்.. என்ன நடக்கிறது மின்சாரத் துறையில்..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies