மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் உவாகிகவ்யாவிற்கு வடக்குப் பகுதியில் உள்ள...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில், 5 பெண்கள் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்டோர் வீரப்பூர் ...
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு ம...
கடலூர் அருகே பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு மற்றும் எஸ்.கே பாளையம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்கள...
தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரெ...
கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து பிரேசிலில் அவர் பிறந்த வீட்டை ரசிகர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
82 வயதான பீலே நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது சொந்த ஊரான ட...
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் உள்ள நவ்சாரியில் இன்று அதிகாலை 4 மணி அளவி...