முகப்பு
அதிக கடன் சுமையால் மதுரையில் பழ வியாபாரி தற்கொலை
Apr 16, 2025 03:18 PM
269
கடன் கொடுத்தவர்கள் தவணை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை - சகோதரர்
மதுரையில் 25 ஆண்டுகளாக பழக்கடை நடத்தி வந்த வியாபாரி ஒருவர் வாங்கிய கடனுக்கான தவணையை திருப்பி செலுத்த முடியாத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிம்மக்கல், மாட்டுத்தாவணியில் பழக்கடை நடத்தி வந்த கணேசன், வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் வீடு, கடை உள்பட பல சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டதால் மன உளைச்சலில் இருந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu