மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்...
தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான கடனுதவி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
தஞ்சாவூரில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொ...
மத்திய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புத...
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 3 இடைநிலை ஆசிரியர்கள் அரசிடமிருந்து மொத்தம் 63 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி, வீடுகட்டாமலே கடனுக்கான வட்டியில் வருமான...
மழை பாதிப்புகள் அதிகமுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு, கூடுதல் கவனம் செலுத்தி, கூட்டுறவு கடன் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார...
சென்னையில் கடன் திருப்பிச் செலுத்த கால தாமதமானதால், பாஜக பிரமுகர்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆன்லைன் லோன் ஆப் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டெல்லி க...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், 2 கோடி ரூபாய் கடன் தொல்லையால் கணவன்- மனைவி இருவரும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டனர்.
மில்லத் நகரை சேர்ந்த சிவக்குமாரும், அவரது மனைவ...