மாணவர்களின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லையென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு வழங்கியுள்ளது.
படிப்பை பாதியில் நிறுத்திய தனது சான்றிதழ்களை வழங்குவதற்கு 2 ...
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்த கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நேற்று நட...
மதுரை தெப்பக்குளம் அருகே சைக்கிள் உரசியதாக கூறி வியாபாரியை நிர்வாணபடுத்தி போதை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தெப்பக்குளம் அடுதுள்ள அனுப்பானடி பகுதியில் 60 வயதான...
மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியை உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளர்.
ஆன்லைனில் சார்...
ஆளுநரின் பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள், அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.
மதுரை நத்தம் சாலையில், 114 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு ...
மதுரை திருமங்கலத்தில் காதல் கணவர் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்ததால், அவரது வீட்டு முன்பு இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அண்ணா நகரை சேர்ந்த பாண்டீஸ்வரியும் NGO காலனியை சேர்ந...
மதுரையில் கள்ளிக்குடி அருகே, வடக்கம்பட்டி ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலின் 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 127 ஆடுகள், 800க்கும் மேற்பட்ட...