பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்குத் தடை கோரிய வழக்கில், மனுதாரருக்குத் தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம் என உயர்நீதிமன...
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 18 காளைகளை அடங்கிய வீரர் முதல் பரிசை வென்றார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமி...
புகழ்பெற்ற அலங்கா நல்லூரில் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் காளைகளுக்கு இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கும் பணி, முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
தமிழர் திருநாள...
மதுரையில் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக பஞ்சு பொங்கலிட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாக்கெட்டில் உள்ள மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அரைத்த அட்ராசிட்டி பொங்கல் குறித்த...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் 5 சதவீதம் பேர் கூட தேர்வு செய்யப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தம...
திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டுள்ள நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீ...
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்வதில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ...