கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமத்தில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெற்றது.விவேகானந்தர் கேந்திரத்தில் இருந்து முக்கடல் சங்கமம் வரை சாதுக்கள் மற்றும் பள்ளி...
ஸ்பெயினில், பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காலை வகுப்புகள் தொடங்கியதும் தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை...
விடுதியில் தங்குவதற்காக மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வரும் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அரசு கலைக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள...
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
சமூக...
தினசரி இயக்கப்பட்ட பேருந்துகளை ஒரு வாரமாக நிறுத்தியதாக அரசுப்பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தாம்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பா...
தூத்துக்குடி மாவட்டம் சிறுமலைக்குன்று அடுத்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு சாப்பிட மாணவர்களை பெற்றோர் அனுமதிக்க மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ...
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகள் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் அச்சத்தால் கல்லூரிக்கு சுவர் ஏறி குதித்து செல்லும் அவலம் நீடிக்கிறது.
மேலூர் அரசு கலைக்கல்லூரியின் அ...