வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய ச...
கன்னியாகுமரி அருகே கஞ்சா போதையில் பாட்டியை இளம்பெண் என நினைத்து துரத்திப்பிடித்த போதை மாணவர்களை இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில் இளம்பெண் ஒருவர் பைப்பால் விளாசி எடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
க...
பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் தனது ...
ஈரானில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறும் அந்நாட்டின் தலைவர் அயத்தொல்லா அலி கமெனி பரிந்துரைத்துள்ளார...
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியில் அவரது மழலைப்பருவம் தொடங்கி , 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வின் அரிய புகைப்படங்கள் கா...
ஆஸ்திரேலியாவில், காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னி நகரில் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுடன் இணைந்து போர...
எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நாட்டின் கல்வி அமைப்பை புதிய கல்விக் கொள்கை மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் மாணவர்களிடையே இன்று உரை...