வரும் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள்...
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 317 பள்ளி மாணவிகளை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், தலைநகர் நைஜர் அருகே அண்மையில் பள்ளியிருந்து கடத்திச...
காஞ்சிபுரத்தில் ஜேப்பியர் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
அக்கல்லூரியின் 12 மாணவர்களால் உருவாக்கப்பட்ட 460 கிராம் எடையுள்ள, யூனிட்டி சாட் ஜே.ஐ.டி ...
9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு உதவி பெறும்...
தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் அரசுப் பணியாளர்கள்...
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் பெ...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு மாணவனை முட்டிபோடவைத்து அடித்து உதைத்து அதனை முக நூலில் பதிவிட்ட மாணவனை எதிர் தரப்பு பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள...