அசாமில் வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் படகில் சென்று இறங்கும் காட்சி வெளியாகியுள்ளது.
திமாஜி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல ஊர்களுக்க...
சென்னை அடுத்த ஆவடியில், பள்ளி மாணவிகளை கிண்டலடித்ததாக கூறி பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோணம்பேடு அரசு பள்ளி ம...
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி வாசலிலேயே இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் 11, 12ம் வகுப்பு மா...
சென்னை காசிமேட்டில் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே வகுப்பை சேர்ந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காச...
பள்ளிகளில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்...
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க....
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு துவங்கிய தேர்வு, சரியாக பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.
முதல் நா...