கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உடலை கல்லறையில் அடக்கம் செய்த பின்னர் ஏழாவது நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியின் போது முதியவர் உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆலுவாவைச் சேர்ந்த 68வயதான ஆண்டனி என்ப...
படுக்கையில் கிடக்கும் தந்தையை கவனிக்காத மகனுக்கு எழுதி கொடுக்கப்பட்ட சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் பத்திர பதிவை அதிரடியாக ரத்து செய்த பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், அந்த பத்த...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காக்கா தோப்பூரை சேர்ந்த பெருமாள் என்பவர், வேடசந்தூர் - திண்டுக்கல...
போக்குவரத்து நெரிசலின்றி காணப்படும் சென்னை சாலையில் முதியவர் ஒருவர் இரு கைகளையும் விட்டு ஜாலியாக சைக்கிளை ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
தீபாவளியை கொண்டாட லட்சக்...
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த 70 வயது முதியவர் மணி மண்வெட்டி தயாரித்து...
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே, போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து, திமுக வார்டு கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையம் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் ம...
கென்யாவில் 61 வயது முதியவர் ஒருவர் 15 மனைவிகள், 107 வாரிசுகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
டேவிட் சாகாயோ கலுஹானா என்ற அந்த நபர், 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் மூலம் அவருக்...