சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் மது போதையில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார்.
மந்தைவெளியில் தங்கி கூலி வேலை பார்த்துவரும் கள்ளக்குறிச்ச...
ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ள இஸ்ரேல் பெண்மணி யார்டன் ரோமனை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினர் நூதன செயலில் ஈடுபட்டனர்.
50 நாட்களுக்கு முன்பு ஹமாஸ் படையினரிடம் சிக்கி குடும்பமாக கடத்தப்பட்டப...
ஜெய்பூர் பேந்தர்ஸ் கபடி அணி வீரரான தென்காசி மாவட்ட வீரர் பூச்சிமருந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.
குரும்பலாபேரியைச் சேர்ந்த கபடி வீரரான அருணாச்சலம், புரோ கபடி லீக்கில் ஜெய்பூர் ப...
கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு ஏ.சி பேருந்தில், பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நடத்துநரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநரும் கையும் களவுமாக சிக்கினார்.
சேல...
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.
விமானக் கடத்தலைத் தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான செயல்திறனை சோதிக்கும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டதா...
புதுக்கோட்டையில் நடப்போம் நலம் காப்போம் திட்டம்... அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நடைபயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி ம...
ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்படும் தாமிரபரணி ஆறு கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து புன்னக்காயில் வரை பல...