டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அடுத்த மாதம் 10ந்தேதிக்கு முன்பாக வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது.
அனகார்டெஸ் அருகே உள்ள ஸ்காகிட் கவுண்டியில் நள்ளிரவில் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோத...
மத்திய ரயில்வேயின் அகலப்பாதை வழித்தடத்தில் நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது மகத்தான சாதனை என ரயில்வேத் துறையினருக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். ...
நைஜீரியாவில், பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். லாகோஸ் நகரில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அதிவே...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியாக்காவிளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்பிரசாத், காவலர்களுக்கு துப்பாக்கி கையாளும் திறமை இல்லாததால் அவர்களை பயிற்சிக்கு அனுப்பும...
திருப்பூரில் இருந்து பாட்னா செல்லும் சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கருதி, கோவையிலிருந்து பீ...
கிரீஸில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
350 பயணிகளுடன் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு சென்ற ரயில், லாரிசா எனும் பகுதியில் சரக்கு ரய...