சென்னை-நெல்லை உள்ளிட்ட 9 புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை-திருநெல்வேலி , ஹைதராபாத் -பெங்களூர், உதய்பூர் -ஜெய்ப்பூர், விஜயவாடா-...
வந்தே பாரத் ரயில்களில் உணவு மற்றும் கழிவறை சுகாதார வசதிகள் குறித்த பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே வாரியம் உத்தர...
மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரையில் பயணிகளை இறக்கி விட்ட பின்னர் யார்டுக்கு சென்ற போது தடம்புரண்டது.
கோவையில் இருந்து வந்த அந்த ரயில் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க புறப்பட்டு சென...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது 25 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 9 ரயில்களை விரைவில் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக வந்தேபாரத் ரயில்கள் எ...
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை தீவிரமாக நடந்து வருகிறது. போரூரில் பில்லர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலை நடுவில் சில இடங்களில் பில்லர் அ...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு இன்று மாலை நடைபெறும் கொடியேற்றத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500 போ...
மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக மதுரையில் 9 பேரின் உடல்களுக...