திருவண்ணாமலை அருகே, அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத், சதீஷ் ஆகியோர் அருகிலுள்ள ஒட்டகுடிசல் ...
அடிக்கடி சண்டை போட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, 1000 அடி உயர மலைக்கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்துச்சென்று, கொலை செய்து வீசிய கணவனை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். தாலியால் ...
திராவிடர்களால் திட்டமிட்டு மொழிப்பற்று, இனப்பற்று ஊட்டப்படாமல் ஜாதிப்பற்று, மதப்பற்று ஊட்டப்படுகிறது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் நடை...
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் சாமிகும்பிட்டு விட்டு கர்நாடகாவுக்கு சென்ற கார், லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் அருகே திருவ...
திருவண்ணாமலையில் சாதுக்கள் இடையே தமிழில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபஞ்சத்தில் சிவனின் விருப்பமின்றி எதுவும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஆன்மீக பூமி என்று கூறியுள்ள ஆளு...
இலங்கை விவகாரத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வு கொண்டு வரும் போது, அதற்கு தி.மு.க. ஸ்ட்டிக்கர் ஒட்ட முயற்சிப்பதாக பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணா...