1517
திருப்பூர் மாவட்டம் , அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் உள்ள ஆஞ்சிநேயர் சன்னதிக்கு சாமி கும்பிட வந்த வட மாநில இளைஞர் ஒருவர் குரங்கு போல வாயால் தேங்காய்களை உரித்து தலையில் ஊற்றிக் கொண்...

1471
திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையம், பாண்டியன் நகர்...

1780
திருப்பூரில் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி பதிவு வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த...

6405
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் பெயரில் டீக்கடை நடத்தி வரும் நபர் , பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணிகள் மீது தண்ணீரை பிடித்து ஊற்றி விரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்...

798
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, கருப்புக்கொடி ஏற்றி போராடப்போவதாக, திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மின் நிலைக்கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம் உள்ளிட்டவற்றை திர...

1792
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலையோரம் தூங்கிய பெண்ணின் தலைமீது கல்லைப் போட்டு கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடித்தனர். இதையடு...

4070
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டுக்கு அருகில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பா.ஜ.க பிரமுகர், அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உ...



BIG STORY