சென்னை - திருநெல்வேலி இடையே தொடங்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் இன்று காலை 7.35-க்குப் புறப்பட்ட ரயில், விழுப்புரம், திருச்சி வழியே பிற்பகல் ...
திருநெல்வேலியில் லைட் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நெல்லையில் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில் சாத்திய கூறுக...
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததில் எந்த தவறும் இல்லை என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலையில்லாத அரசியல் கட்சிகள் வேலையில்லாத கர...
சுத்தமான குடிநீர் வழங்காததால் தனக்கும் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிராமசபைக் கூட்டத்தில் ஆவேசமானார்.
திருநெல்வேலி மாவட்டம் ...
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 2 ஊழியர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
அங்குள்ள டாஸ்மாக் கடையில் பணவடலி சத்திரத்தை சேர்ந...
சென்னைக்கு வந்து ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியிடம் பெண்ணின் தாயார் தகராறு செய்து மகளை தம்முடன் இழுத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வேப்பிலாங்குளம் ப...
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புடைய காப்பர் கம்பிகள் திருடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தனியார் ஒப்பந...