நெல்லையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உண்டாகும் சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் நோக்கில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்குப் பின் அ...
நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிறுமி ஒருவர், சிறைவாசிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தானமாக வழங்கினார்.
நெல்லை வல்லவன்கோட்டையை சேர...
கோவை, மதுரையைத் தொடர்ந்து சேலம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்த...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சலூனில் மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை எனக்கூறி, தவறுதலாக வேறொரு சலூன் கடைக்கு பூட்டுப்போட முயற்சித்த காவலரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆயுதப்படைக்கு மாற்ற...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்ணை கேரளாவில் மீட்ட போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடை...
கூடங்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை, கணவனின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி கடத்திச்சென்றது தொடர்பாக, பெண்ணின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர் மீது கூடங்குளம் போலீச...
எழுதாத பேனாவை 81 கோடி செலவில் கடலில் வைக்காமல், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துவிட்டு, மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்கு பேனா வழங்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழன...