மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளா...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு தூத்துக்குடி பாத்திமா நகரில் அஞ்சலி செலுத்தப்பட்டத...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த டீக்கடையை நகராட்சி அதிகாரிகள் இடித்ததால் ஆத்திரமடைந்த பெண், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் த...
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகி...
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறிய தங்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிக...
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 2 அடி நீளமுள்ள தங்க வேலை சீமான் காணிக்கையாக செலுத்தினார்.
இதையொட்டி குடும்பத்துடன் திருச்செந்தூர் ...
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் வருகிற 12,13 ஆம் தேதிகளில் நடைபெற உள...