தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.&nb...
நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீண்டும் திறக்கப்படும் என வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ...
தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல...
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 யூனிட்டுகளில் மின்உற்பத்தி தொடங்கியது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் நான்கு யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்...
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலைய...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அசோக் பவன் ஓட்டலில் வடகறிக்கு உப்பு அதிகமானதால் ஆத்திரமடைந்த மேலாளர், சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவ...
தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் சிவாஜிகணேசன் பட பாடலை பாடி அசத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்ட...