தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரியில் தகனம் செய்யப்பட்டது.
சென்னையில் மாரடைப்பால் காலமான அவரது உடல் சொந்த ஊரில் உறவினர்களும் உ...
தேனி மாவட்டம் குன்னூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரத்தில் புகுந்து மதுபானம் அருந்தும் சிலர் பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச் செல்வதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினரிட...
ஆண்டிப்பட்டி அருகே ஒப்பந்த பணிக்கான திட்டமதிப்பீட்டு சுவர் உடைந்து சாய்ந்ததால் பள்ளி மாணவி ஒருவர் இரு கால்களும் முறிந்து நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கால்பந்து வீராங்கனையான தனது மகளு...
தேனி அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனையில், முதல்வர் மீனாட்சி சுந்தரத்துக்கு, அங்கு கேண்டீன் நடத்தும் மாரிச்சாமி என்பவர் கட்டுக்கட்டாக லஞ்சம் கொடுப்பது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.
கேண்டீனுக்...
தேனி மாவட்டம் பொம்மையக்கவுண்டன் பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறின.
வடக்கு பஜார் தெருவை சேர்ந்த அழகு ராஜா என்ற 5 வயது சிறுவன் மாலையில் தெருவில் விளையாடிக் ...
தனது வழி தனி வழி என்றும் தனித்துதான் போட்டியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து க...
கொலை செய்வதில் யார் கில்லி என்ற தகராறில் ரவுடியை கொலை செய்து புதர்மண்டிய பாழுங்கிணற்றில் வீசிய குடிகார கூட்டாளிகளை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். போதையில் உளறி போலீசில் சிக்கிக் கொண்ட ...