10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தம...
தமிழகத்தில் கொரோனாவால் அறிவிக்கப்பட்ட விடுமுறையால் பெரும்பான்மையான கிராமப்புற அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள், ஒரு வருடமாக எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ள இயலாமல் போய் விட்டதாக கிராமப்புறத் தாய்மார்கள்...
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பள்ளிகளை மூடிய நிலையில் ஸ்பெயினில் மட்டும் வகுப்பறையானது கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கடந்த ஓர் ஆண்டாக ஆன்லைனில் பாடம் படித்து வீட்டுக்குள் முடங்...
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று முதல் வரும் 23-ந்தேதி வரை 28 பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வுகள் நட...
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ம் தேதி முதல் செய்முற...
மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பு முத...
வெனிசுலாவில் கொரோனா தடுப்பூசிகளை முறையாக செலுத்த வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலாவில் தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட...