அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி
அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி...
சென்னையில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்...
சென்னையில், 3 மாதங்களுக்கு முன் தன்னை கத்தியால் வெட்டிய மாணவனை, 12-ம் வகுப்பு பொதுதேர்வு எழுத வந்த போது, பதிலுக்கு கத்தியால் வெட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டையை சேர்ந்த கார்த்த...
ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவதால், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் ...
இந்திய மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை உருவாக்குவோராக இருக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 13...
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க....
பள்ளி மாணவர்களுக்கு இணையவழி, நேரடி வகுப்பு கலந்த கற்றல் முறையை மேம்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து...