தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு முடிவு
ஜூன் 7ஆம் தேதி பள்ள...
தென் அமெரிக்க நாடான கயானாவில், மேல்நிலைப்பள்ளி விடுதியொன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மஹ்தியாவிலுள்ள மேல்நிலை பள்ளியின் மாணவர் விட...
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் பாலியல் புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் , பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவிகள் மற்றும் பேராசிரியைகள்...
திட்டமிட்டபடி ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு
திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ்
வெப்ப அலை காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவியத...
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
திரைப்படம் குறித்த ஆட்சேபகரமான பதிவை வாட்ஸ்அப் குழ...
தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 98.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த...
தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்...