பீகாரில் முங்கர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவ- மாணவிகள் நடை முற்றத்திலும், மொட்டை மாடியிலும் தரையில் அமர்ந்து பரீட்சை எழுதும் வீடியோ காட்சிகள் வைரலாகிப் பரவியதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகா...
வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவி...
கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை ...
பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டாமுத்தூர் ஆதி திராவிடர் நல மாண...
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரையில் மாவட்ட அளவ...
பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், ஓராண்டில் 5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதோடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராகவும், தமிழகத்தின் இளம் ஊட்டச்சத்து தூதுவராகவும் ...
உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில் நடந்த இந்த நிகழ்வையடுத்து ப...