வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தொடர் சோதனை நடத்தப்பட்டது.
இத...
துபாயில் இருந்து சென்னை வந்த இரு விமானங்களில் 95 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை கால்களில் அணியும் ஷூக்கள்,லேப்டாப் சார்ஜர் பின்களில் கடத்தி வந்த 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
துபாயிலிர...
கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருளை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிம்பாப்வேயில் இருந்து தோஹா வழியாக கொச்சி வந்தடைந்த விமானத்தில் வந்த...
திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவத்திலான 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்துவதற்கு துணை போனதாக விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்...
மேற்கு வங்கத்தில் கால்நடைகள் கடத்தல் தொடர்பாகத் திரிணாமூல் காங்கிரஸ் பீர்பூம் மாவட்டத் தலைவர் அனுபிரதா மண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருங்கிய உதவியாளரான...
நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த போலீசார், 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் நாகர்கோவில் ...
கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் சமரச பேச்சு நடத்திய ஷாஜ் கிரண், 'தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளை சம்பந்தப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஸ்வப்...