சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்...
தூத்துக்குடி அருகே தனியாக நின்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து கூகுல் பே செயலி மூலம் பணத்தை பறித்துச் சென்ற சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி...
அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ...
திருச்சியில் கொள்ளையடித்த 500 சவரன் நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் , தங்களிடம் 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக புகார் அளித்த கொள்ளை தம்பதி ஒன்று, திருச்சி தனிப்படை போலீசார் 12 பேரை அங்குள்ள ...
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்டு பிடிபட்ட நபரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 12ம் தேதி மர்ம நபர்கள் 4 ஏடிஎம் மையங்களில் நுழைந்து ஏ.டி....
கடலூரில் கணவனைத் திருத்த மனைவி மற்றும் மகன் ஆகியோர் உறவினர் வீடுகளில் நகை மற்றும் பணத்தை பதுக்கி வைத்து கொள்ளை போனதாக நாடகம் ஆடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொங...