பீகாரில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், உரிமையாளரையும் சுட்டுக்கொன்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹா...
புதுச்சேரியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 6 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சங்கர்தாஸ் ...
சேலம் உள்ளிட்ட பல ஊர்களில், பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை கைது செய்த போலீசார், 15 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
கடந்த 26-ம் தேதி, சேலம் சூரமங்கலம் அருகே கோவிலுக்குச் நடந்து ச...
காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி ரூ.6.90 லட்சம் கொள்ளை.. கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் கைது..!
மேட்டுப்பாளையம் அருகே காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி காரில் இருந்த 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த எட்வின்...
சென்னை செம்பியம் அருகே துணிக்கடையில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, துணிகளை திருடிச் சென்ற 4 இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதிய...
திருவாரூர் அடுத்த மன்னார்குடி அருகே 26 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, சாக்கு பையில் அடைத்து வயலில் தூக்கி வீசிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
கோணம்காடு ப...