மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது.
தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையட...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரும்பு வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போன்களை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இரும்பு வியாபாரியான...
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியைத் தாக்கி, கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது உறவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை ...
டெல்லியில் ஹெல்மெட் அணிந்த இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல், பட்டப்பகலில் கார் ஒன்றை வழிமறிந்து துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்தது.
பிரகதி மைதான் சுரங்கப்பாதையில் வந்த காரை சுற்றி வளைத்த மர்ம...
உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.
தெலுங்கு சினிமா ஒன்றில் துப்பாக்கி ...
பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் அர்ராஹ் எனுமிடத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளர் வங்கியில் பணம் செலுத்த வந்த போது அவரை 3 பேர் துப்பாக்கிமுனையில் மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச...