சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தையை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர்.
சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 5வது தளத...
ராமேஸ்வரம் அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் படகுடன் தத்தளித்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடி...
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்...
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கியபோது கடத்தப்பட்ட 4 மாதக் குழந்தையை கேரளாவில் மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்தனர்.
முத்துராஜா - ஜோதிகா தம்...
மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 நாட்களாக நீடித்த மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
27 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 78 பேரை காணவில்லை.மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி...
தருமபுரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான்.
காட்டம்பட்டியைச் சேர்ந்த ஆதிமூலம் - சுதா தம்பதியினருக்கு மதியரசு உள்பட...
ஸ்ரீநகரில் பனிமலையில் சிக்கிய இரண்டு உள்ளூர் மலையேற்ற வீரர்களை இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டனர்.
தஜிவாஸ் எனப்படும் பனிமலையில் பைசல் வானி மற்றும் ஜீஷான் ஆகிய இரண்டு வீரர்கள் ம...