தென் அட்லாண்டிக் கடலில் பக்கவாதம் ஏற்பட்டு வலியால் துடித்து கொண்டிருந்த மீனவரை அர்ஜென்டினாவின் கடற்படைப் பிரிவின் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
சுபுட் மாகாணத்தின் ட்ரெலூ கடற்கரை அருகே நடுக்கடலில...
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான 13 மலையேற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மர்மலாடா சிகரத்தில் பனிப்பாறை இன்னும் நிலை...
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் குறுக்கே வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியவரை ஆற்றின் குறுக்கே இருபுறமும் ரோப் கட்டி ராணுவத்தினர் மீட்டனர்.
குண்டல் கிராமத்தை சேர்ந்...
துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
சாலையில் வழக்கம் போல் சென்ற சரக்கு வாகனங்கள், கனரக லாரிகள், டிரக், கார் உள்ளிட்ட...
கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 2 நாட்கள் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
மீனவர்கள் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. அந்தவழியாக சென்ற...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பழனி பிரதான மலைச்சாலையில் தற்கொலை செய்வதற்காக சொகுசு காருடன் 100அடி பள்ளத்தில் விழுந்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார்.
புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தில் ச...