அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள ஆற்றில் சிக்கித் தவித்த நபரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
20 ஆண்டுகால வறட்சியைத் தொடர்ந்து மேற்கு கரையோர பகுதிகளில் மழை பெய...
மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந...
துருக்கியில் கடந்த மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
துருக்கியில் கடந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் ...
துருக்கியில், நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே, 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டாய் மாகாணத்தில், அடுக்குஇடிபாடு குவியல்களிலிருந்து தாங்கள் வளர்த்த நாய் குரை...
தூத்துக்குடியில் வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற 70 வயது மூதாட்டி ஒருவர், தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டனர்.
மேல அலங...
மத்திய பிரதேசத்தில், 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள லால்குவான் பாலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாட...
அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாரையை மீட்டு இளைஞரொருவர் காப்பாற்றிய நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்த பறவை விட்டுப் பிரிய மனமின்றி, அவரை பின்தொடர்ந்து பறப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
உ...