நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் ய...
கல்லூரிக்குச் செல்லும் வழியில் மகள்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தையை ரோட்டோர ரோமியோக்கள் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் தனது கல்லூரி பயிலும் மகள்களைக் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
வாலாஜாபேட்டையிலுள்ள அரசு கல்லூரியில் ...
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்குப் பதிலாக பூச்சி மாத்திரையை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயப்பிரியா என்ற அந்தப் பெ...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு வனத்துறையினர் கைது செய்துள்ள...
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த லாரி பின்னால் மோதியதில் இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்து ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
சுமைதாங்கி அருகே ச...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுகுடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக்கரமல்லூரைச் சேர்ந்த வாணிஸ்வரியின்...