மாணவர்கள் அனைத்து துறைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என இஸ்ரோ திட்ட இயக்குனர் டாக்டர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 சங்கமம் நிகழ்ச்சி கலவை அரசினர் பெண்கள் மேல்நிலைப் ப...
அரக்கோணத்தில் வீட்டில் தனியாக அமர்ந்து செல்போனிலும், கம்யூட்டரிலும் வீடியோ கேம் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் வெறிப்பிடித்த மன நிலைக்கு மாறியதால் கைகளை கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று இரவு முழுக்க காரிலேயே சுற்றி வந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
அப் பெண் வியாழனன்று பள்ளி முடி...
முறைதவறிய காதலுக்காக கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்து ,சடலத்தை குடி நீர் கிணற்றில் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் ஜெயிலுக்கு செல்ல மறுத்து அந்த பெண் நீதிமன்றத்...
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து, அவரது தரத்துக்கு உகந்தது அல்ல என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ராணிப்பேட்டை பாரதிநகரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்...
நெமிலி அருகே ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் வீட்டை நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு முற்றுகையிட்டனர்.
நெமிலியில் கடந்த ஒராண்டுக்கு முன் துவக்கப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன கிளையில் மேலாளராக இருந்தவர் ய...
கல்லூரிக்குச் செல்லும் வழியில் மகள்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தையை ரோட்டோர ரோமியோக்கள் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை...