தமிழக அரசு வன்னியர்களுக்கு மீண்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, சாதி பிரச்சனை அல்ல, அது ஒரு சமூக நீதி பிரச்சனை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில், பாமக மாவட்டப் பொதுக்குழுக் க...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு ...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அத்தியாவசியப் ப...
தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை...
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலைமை சீரடையும் வரை, பள்ளி, கல்லூரிகளின் நேரடி வகுப்புகளை கைவிட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் வ...
வீடு,வீடாக சென்று கட்சியின் கொள்கைகளையும்,திட்டங்களையும் திண்ணைப் பிரச்சாரமாக செய்யுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் நடைபெற்ற பாமக நிர்வாக...