சேலத்தில் இருந்து ராசிபுரம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இந்த மல்லூர் பேரூராட்சிக்குள் வந்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டங்களையும் நடத்தி வந்த...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட கோயிலை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மினுக்கம்பட்டி ப...
முன்னாள் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற நபருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கினார்.
சைபீரியாவின் விளாடிஸ்லாவ் கான்யூஸ் என்ற அந்நபர், ...
ஆக்ராவில் அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றிய போது பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினரும் கல்வீசி மோதிக் கொண்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
ராதா ஸ்வாமி சத்சங் சபா என்ற ஆன்ம...
சென்னையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
வருகிற ஆகஸ்ட் 22 ந்தேதி அன்று 384வது பிறந்த நாள் காணும் ...
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் ...
மதுரை புறநகர் பகுதியில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகக் கூறி அப்பகுதி மக்களே உருட்டுக்கடைகளுடன் தெருக்களில் இறங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிக்கந்தர் சாவடியை சுற்றிலுள...