கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாடு மீது மோதியதால் பயணிகள் விரைவு சிறப்பு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நிலம்புர் ரோடிலிருந்து ஷோரனூர் நோக்கி பயணிகள் விரைவு சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டுச் ...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர...
72 பேர் பயணிக்க கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் எடுக்காமல் நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் முன்பதிவு செய்தும் கூட மூச்சு விட முடியாத அளவுக...
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ள பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்...
மதுரை - கோவை பயணிகள் ரயில் மதுரையில் பயணிகளை இறக்கி விட்ட பின்னர் யார்டுக்கு சென்ற போது தடம்புரண்டது.
கோவையில் இருந்து வந்த அந்த ரயில் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க புறப்பட்டு சென...
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணித்தனர்.
நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில...
பீகாரின் பாட்னாவில் இருந்து சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள் இருவர் திடீரென உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற இடத்திற்குச் சென்ற அந்த ரயிலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 90 பேர் கொண்ட குழுவினர்...