டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர்.
ஹைதராபாத் புறப்படவிருந்த அந்த விமானத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவர், விமானப் பெண் ...
சென்னை அடுத்த தாம்பரம் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அவ்வழியே செல்லும் பிற ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து பிற்பகலில் கடற்கர...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியா வரை செல்லும் ஏக்தா அதிவிரைவு ரயிலில் குளிர்சாதன பெட்டியில் அசுத்தமான போர்வை, தலையணை வழங்கியதாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ...
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்க...
நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் வந்த காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நேற்று மாலை பயணிகளுடன் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்...
தாம்பரம் அருகே பேருந்தில் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் நின்ற படி பயணித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வண்டலூர் பூங்காவில் இருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 21G மாநகர பேருந்து, இன்று காலை பயணி...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வார இறுதி நாட்களின் விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது.
இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். முக்கியமான மெட்ரோ நகரங்களில் கிட்டதட்ட இர...