தங்களை சொந்த வீட்டை விட்டு வெளியேற்றி பொருட்களையும் வெளியில் வீசி எறிந்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் காவல்நிலையம் முன்பாக பெற்றோர் தீக்குளிக்க ...
கேரள மாநிலத்தில் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்மாநில உயர் நீதிமன்றமே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைக்குப் பெயர் சூட்டியது.
குழந்தைக்கு புன்யா நா...
தூத்துக்குடி மாவட்டம் சிறுமலைக்குன்று அடுத்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவு சாப்பிட மாணவர்களை பெற்றோர் அனுமதிக்க மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ...
குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
முறையான காரணங்களின்றி 20 நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள் குற...
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 9 மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.
மேலும் மோதல் தொடர்பான வழக்கில் சட்டவிரோதமாக ...
உகாண்டாவில் போராளி குழுவினரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 37 மாணவர்களின் உடல்களை பெற்றோர் கண்ணீர் விட்டபடியே அடக்கம் செய்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். போர...
நாகர்கோவில் அருகே மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தார்.
திட்டுவிளையைச் சேர்ந்த பவுல் - அமலோத்பவம் தம்பதிக்கு மோகன் தா...