தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே 2 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவனை அடித்த ஆசிரியரை பெற்றோர் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது..
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில்...
சேலம் அருகே உள்ள கருப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தெடுக்கப்பட்ட சிறுமி தற்போது திருமணமாகி கணவருடன் வந்து தமது பெற்றோரை தேடினார்.
மீனாட்சி என்ற பெயரில் இருந்த இவர் 3 வயது குழந்தையாக இருந்த போ...
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே வீடு மற்றும் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனிடம் இருந்து சொத்துக்களை மீண்டும் பெற்றோருக்கு திருப்பி வாங்கி கொடுத்த பத...
கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் தலைமறைவாகியுள்ளனர்.
சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச்...
தஞ்சையில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தஞ்சையில் உள்ள அவர் லேடி நர்சிங்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
...
தேனி மாவட்டம் போடி அருகே பள்ளி மாணவர்கள் கடத்தல் வழக்கில், பள்ளிக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றியதால் பெற்றோருக்கு பயந்து மாணவர்களே கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
சில்லமரத்துப்பா...